உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது…!அமைச்சர் எம்.சி.சம்பத்

Default Image

உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது  என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளனர் என்றும்  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்