தேசிய விருது பெற்ற பெண் காவலர்….!!!

Default Image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் டெய்ஸி. இவர் கிரைம் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த பிரிவில் பணியாற்றிய இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 54 சடலங்களை அவர்களது உறவினர்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறப்பு புலனாய்வு காவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்