திமுக தலைவர் கண்டனம் : இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை …..!!!

Default Image

இலங்கை நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இலங்கையின், ஜனநாயக படுகொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இலங்கை ஈழத்தமிழர்கள் கன்னியத்துடன் வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் கூறுகையில், ஈழத்தமிழர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது எனவும், சிறிசேனாவின்  ஜனநாயக விரோத செயலை இந்தியா வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்