இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார் …!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை பிரதமர் நரேந்திர  மோடி நடத்தி வருகிறார்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மதிக்காத துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.அதேபோல் இலங்கையில் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்