வேலூர் அருகே உள்ள தனியார் தொடக்கப்பள்ளிக்கு சீல் வைப்பு…!!!

Default Image

வேலூர் மாவட்டம் திமிறி அருகே தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதி உள்ளிட்டவை இல்லாததால் இந்த தனியார் தொடக்கப்பள்ளிக்கு  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்