காய்ச்சலால் 2 பேர் உயிரிழப்பு…!!!

Default Image

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சுந்தரவேல் மற்றும் பாலக்கரையை சேர்ந்த ராணி ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்