போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் கடலூர் மத்திய சிறையில் அதிரடி சோதனை…!!!

Default Image

துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர். வெடி குண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் கலந்து கொண்டுள்ளனர். சிறையில் கைதிகள் செல்போன்கள், போதைப்பொருட்கள் வைத்திருக்கிறார்களா என அறிய சோதனை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்