தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரியில் கூடுகிறது …!

Default Image

தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் கூடுகிறது.

கடந்த மே 29-ஆம் தேதி தமிழக சட்டபேரவை தொடங்கி, ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை  ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். இதனால்  தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம்  கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்