மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் கண்காட்சி….!!!

Default Image

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் மஹாத்மா காந்தி பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தலைவர்கள்,  உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்