விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா…?

சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக நடித்தவர் காயத்ரி. அவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த இவர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் கை எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மிகவும் பலமாக அடிபட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரியின் கணவர் யுவராஜ் இவருடன் சேர்ந்து எடுத்த  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்