கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 13 சிறுவர்களின் பெற்றோர் மீது…..வழக்குபதிவு..!!

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டாசு வெடிக்க கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதன் படி கட்டுப்பாடுகளை மீறுவோர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for பட்டாசு

இந்த உத்தரவால் இந்தாண்டு தீபாவளிக்கு மந்தமான பட்டாசு விற்பணை நடந்தாக வியபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for பட்டாசு

 

இந்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் சிறுவர்களின் தந்தைகளின் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Image result for பட்டாசு

மேலும் உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாக 13 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மற்றும் சிறுவர்களிடம் இருந்த பட்டாசுகளையும் போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்