திருச்சியில் திறந்தவெளி நூலகம்…..!!!

Default Image

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி  சார்பில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன அலமாரிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள், மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் புத்தகத்தை எடுத்து சென்று படித்துவிட்டு கொண்டு வந்து வைக்கலாம்.

இந்த நூலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும், மாநகராட்சி  ஊழியர்கள் மட்டும் இதில் பணியில் இருப்பாரகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்