எஸ்.ஐ.யை பூட்டி வைத்த குற்றவாளிகளை பிடித்த காவலர்கள்…!!! பாராட்டுகள் குவிகின்றனர்….!!!

பெரியமேட்டில் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தியை அறையில் பூட்டி வைத்து விட்டு 2 குற்றவாளிகள் தப்பி சென்றனர். இந்த குற்றவாளிகளை 3 காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ண மூர்த்தி, கிருஷ்ண ராஜ், தேவ நாயகி ஆகியோருக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment