65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் ..!உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அறிக்கை

Default Image

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்  சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் வைகை என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை அறிக்கை தாக்கல் செய்தார்.அதில்  தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்