தாம்பரம் TO நாகர்கோவில் சவிதா சிறப்பு ரயில் அறிவிப்பு…!!

Default Image

நவ. 3ம் தேதி  தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் TO தாம்பரத்திற்கு நவ.7 -ம் தேதி மேலும் ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆனது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் ரயிலானது  நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்