அங்கன்வாடியில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்க நடவடிக்கை…!அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அலுக்குளியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளநீர் புகுந்த கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அலுக்குளியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கப்படும்.அதேபோல் அங்கன்வாடியில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்