மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்போருக்கான வழக்கு நாளை விசாரணை …..!!!

Default Image

ஆன்லைனில் மருந்து விற்க தடையை எதிர்த்து உயர்நீதிமன்றதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் மருந்து விற்போர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து, உரிமை பெறாத மருந்து நிறுவனங்கள் மட்டும் ஆன்லைனில் விற்க நீதிபதி தடை விதித்திருந்த நிலையில், இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்