யானைகள் இறப்பதை தடுக்க ஆலோசனை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க, வனத்துறை செயலாளர் மின்வாரியத்துறை தலைவருடன் ஆலோசனை நடத்த ஆணையிட்டுள்ளது. இதற்க்கு வனத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
மேலும், மேகமலையில் யானைகள் மிசாரம் தாக்கி உயிரிழந்தது குறித்துவன உயிரின குற்ற தடுப்பு குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை 3 மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.