விஜய் ரசிகர்களை கண்டு பயப்படும் சாந்தனு பாக்கியராஜ்…!!!

Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது, வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இந்த படம் கதை திருடப்பட்டது என புகார் எழுந்து தற்போது தான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இது சம்பந்தமாக ஒரு பேட்டியில் பேசியுள்ள சாந்தனு, ஏ.ஆர்.முருகதாஸ் தனது தந்தையின் படங்கள் குறித்து அவதூறாக பேசியிருப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அப்பா சர்க்கார் பட கதை திருப்பட்டது என்று எந்த பேட்டியிலும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்கள் அவரையும் அவரது அப்பாவையும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக திட்டியிருப்பது வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார். அவர்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும், அவர்களை நினைத்தால் தான் பயமாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்