ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி…!!!

Default Image

ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ
Image result for ATM
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அன்றாடம் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற இந்த புதிய நடைமுறை  நாளை (அக்.31-ம் தேதி) அமலாகிறது.
Image result for ATM
எஸ்பிஐ  வாடிக்கையாளர்கள் ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கு  உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
Related image
இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை  வெளியிட்ட எஸ்.பி.ஐ மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் வகையில் டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை பெரிதும் ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

DINASUVASU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்