இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான், அதிமுக அல்ல…!அமைச்சர் ஜெயக்குமார்
இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான், அதிமுக அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான், அதிமுக அல்ல .அதிமுகவில் தினகரனுக்கு இடமில்லை, தினகரனை நம்பியவர்கள் பரிதாபமாக உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.