மும்பையில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து…!!

Default Image

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள பந்த்ரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து   9 தீ அணைப்பு  வாகனங்களில் தீ அணைப்பு வீரர்கள் விரைந்தனர். இதைத்தொடர்ந்து தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  தீ விபத்தால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்