கட்சியை உடைக்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது …!முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கட்சியை உடைக்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை கலைக்க முடியாது தர்மம், உண்மை தான் எப்போதும் வெல்லும் . அதிமுகவில் நான் வகிக்காத பதவியே கிடையாது .அனைத்து தரப்பின் ஆதரவுடன் முதலமைச்சராக பணியாற்றி வருகிறேன்.கட்சியை உடைக்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது . கோவை மாநகரை முதன்மை நகரமாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்