நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது…சூப்பர் ஸ்டார் அதிரடி…!!

Default Image

கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் பேசும் போது  , நான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது  கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும்  புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற ரசிகர்களை  அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.  ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்.  ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். என ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்