இனி காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் …!போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Default Image

காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும்.அதேபோல்  அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.2017 டிசம்பர் முதல் 2018 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரை நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது பணப்பலன்களுக்காக இதுவரை ரூ.665 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நிதி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்