டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல்….அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…!

Default Image

டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று ஆலோசனை மேற்கொண்டார்.
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்பது தொடர்பான விவரங்களை யும் முதலமைச்சர் கேட்ட றிந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகள் வசதிகள் இருக்கின்றனவா எனவும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்