முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை…!

Default Image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்