விவசாய கடன் மோசடியால் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை…!!!!

Default Image

வங்கிக்கு ரூ.91.30 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை விதிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை மேலாளராக பணியாற்றிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்