அரசு மருத்துவமனை முதல்வர் : திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என தகவல்

Default Image

திருச்சியில் மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா பேட்டியளித்துள்ளார். இதை அவர் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், திருச்சி மாவட்டத்தி டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்