தூத்துக்குடியில் சிபிஐ விசாரணைக்கு தனி அலுவலகம்…..!!!

Default Image

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் கொல்லப்பட்டன. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுவினர் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவியுடன் மில்லர்புரம் வாட்டர் டேங்க் அருகே தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலா அலுவலகம் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்