தாமரை – நாம் செய்த பிழை” ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களது விற்பனை பில்லில் பிரிண்ட் செய்து வியாபாரிகள்…!

Default Image

“தாமரை – நாம் செய்த பிழை” என்று ஜி.எஸ்.டி.. யால் பாதிக்கப்பட்டுள ராஜஸ்தான் மாநில வர்த்தகர்கள் தங்களது விற்பனை பில்லில் பிரிண்ட் செய்து விட்டார்கள்.

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானவையாகவே உள்ளது என காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், சமாச்வாதி போன்ற எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் வேளையில் இராஜஸ்தான் வியாபாரிகளின் இந்த எதிர்ப்பு அரசியல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்