இந்து பெண்கள் சபரிமலை செல்லமாட்டார்கள்…….பெண் நக்சல்களே……….எச்.ராஜா ஆவேச பேச்சு….!!!

Default Image

திருநெல்வேலி, ”பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்ல பிடிவாதம் காட்டுகின்றனர்,” என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்தார்சபரிமலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசுகின்றனர்.

 
சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல. பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என பிடிவாதம் காட்டுகின்றனர்.திருநெல்வேலியில் புஷ்கர விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி பெறுவதற்கு கூட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. சில கோயில்களை 40 ஆண்டுகளாக பூஜைகள் செய்யாமல் பூட்டி வைத்துள்ளனர்.
Image result for h.raja
அவற்றை வழிபாட்டுக்கு கொண்டுவரவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும். எந்த கோயில்களில் வழிபாடு நடக்கவில்லை என்பது குறித்து 30 நாட்களுக்குள் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும்.
Related image
அறநிலையத்துறை சட்டப்படி, கோயில் வருமானத்தில் இருந்து 18 சதவீதம் மட்டுமே துறையின் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அதை பின்பற்றாமல் கொள்ளையடிக்கின்றனர்.கமல் 68 வயது வரை சினிமாவில் சம்பாதித்துவிட்டு தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது சினிமாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளிடம் மண்டியிட்டவர், என்றார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்