நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த பிரபல நடிகை ராணி பாலியல் புகார் …!துணை நடிகர் மீது பாலியல் புகார் …!

Default Image

பிரபல  திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்  அளித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது.
Image result for நாட்டாமை டீச்சர் '  ராணி
இந்நிலையில் பிரபல  திரைப்பட நடிகை ராணி , சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்  அளித்துள்ளார்.துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்  நடிகைராணி. துணிக்கடை விளம்பரத்தில் நடித்தபோது சண்முகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்  நடிகைராணி.
Related image
இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானவர்  நடிகை ராணி.அதேபோல் துணை நடிகர் சண்முகராஜன் சண்டக்கோழி,காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்