"பறக்கும் டாக்ஸி சேவை" விரைவில் இந்தியாவிலும்..!!

Default Image

இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது. 
இந்தச் சேவையின் மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. உபேர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம்.முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த சேவை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DINASUVADU 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்