"ரூ 54,00,00,000 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்"அமுலாக்கத்துறையினர் அதிரடி ..!!

Default Image

ஐன்எகஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது ஐன்எகஸ் மீடியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் அமுலாக்கத்துறையினர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று  அமுலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்களை முடக்கினர்.அவர்களுக்கு சொந்தமான ஸ்பின் நாட்டில் உள்ள டென்னிஸ் கிளப் , இங்கிலாந்தில் உள்ள  சொகுசு வீடு  ,டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு ,ஊட்டி உள்ள ரெண்டு பங்களா மற்றும்  கொடைக்கானல் உள்ள சிதம்பரத்தின் சொத்துக்கள் என மொத்தம்  54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
DINASUVADU  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்