பலம் கொடுக்கும் பச்சை பட்டாணி….!!!
பச்சை பட்டாணி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இதை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
பயன்கள் :
- நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தை கொடுக்கக்கூடியது.
- நாக்கு, வாய் இவற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது.
- செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட பயன்படுகிறது.
- பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, வைட்டமின் டி மற்றும் போலிக் அமிலம் உள்ளது.
- உடல்வலி, தலை வலி ஆகியன ஏற்படாமலிருக்கும்.