கலக்கும் கல்வித்துறை : "அரசு பள்ளிகள் இனி கணினி மயம்"அமைச்சர் அதிரடி..!!

Default Image

கணினி மயமாக்கப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அடுத்த அதிரடி அறிவிப்பு...
பள்ளிக்கல்வித்துறையில் புதுபுது மாற்றங்களை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,மாணவர்களின் நலன் கருதியும் , வருங்காலங்களில் மாணவர்கள் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் 12ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் என்றார்.அதில் மாணவர்களுக்கு படங்கள் காணொளி கட்சியாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக 3000 பள்ளிகளில் கணினிமயமாக மாற்றப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்