ராமதாஸ் கண்டனம் : போலீஸ் கைரேகை தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி கண்டனம்…!!!

Default Image

தமிழக காவல்துறையின் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டி தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை கண்டித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் தமிழக அரசு நடந்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்