பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுடெல்லி புறப்பட்டார்…!

Default Image
இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுடெல்லி சென்றார்.சென்னையில் இருந்து விமானம் மூலம்  தலைநகர் புறப்பட்டார் .அதேபோல் நாளை  டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த சந்திப்பின் போது, இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆனால் முதலமைச்சர் அமைச்சர் ஜெயக்குமாரும் டெல்லிக்கு சென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்