தூத்துக்குடியில் 2 விசைப்படகுகள் மாயம்…..!!!

Default Image

தமிழகத்தில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிக்கிறது. இதையடுத்து தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தருவை குளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசை படகுகளை மட்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அந்த படகுகளில் சென்ற மீனவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்