தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு  தடை…!

Default Image

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் .தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் ,அதேபோல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் ,இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்