சொத்தின் உரிமை குறித்து சார் பதிவாளர் மனநிறைவு அடைந்த பின்னரே பத்திரப்பதிவை மேற்கொள்ளவேண்டும் …!பதிவுத்துறை

Default Image

சொத்தின் உரிமை குறித்து சார் பதிவாளர் மனநிறைவு அடைந்த பின்னரே பத்திரப்பதிவை மேற்கொள்ளவேண்டும் என்று பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,  சொத்தின் உரிமை குறித்து சார் பதிவாளர் மனநிறைவு அடைந்த பின்னரே பத்திரப்பதிவை மேற்கொள்ளவேண்டும் .விசாரணை என்ற பெயரில் பத்திரப்பதிவை தாமதம் செய்வது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பத்திரப்பதிவு தொடர்பான விசாரணை விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்றும்  பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்