தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை நிலானியின் தற்போதைய நிலை….!!!

Default Image

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் லலித்குமார், நிலானி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த நிலானி அவர் இறந்து அடுத்த நாளே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பின் அவர்  மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
தற்போது நிலானிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மிகவும் மனதைரியதுடன் இருப்பதாகவும், சாக வேண்டும் என்று நினைத்த நான், இனிமேல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். அவரை எதிர்த்து திட்டியவர்கள் எல்லாரும் தற்போது அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்