தளபதி விஜய்யின் அரசியல் குறித்த அதிரடி பேச்சு….! அதற்க்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்….!!!

Default Image

சில தினங்களுக்கு முன்பாக சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தளபதி விஜய்யின் பேச்சு தான் மிக சிறப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் இந்த நிகழ்வில் பேசும் போது ” நான் முதலமைச்சரானால் என்ன செய்வேன் என்று கூறியுள்ளார் “. இது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ” தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களின் ஆசையும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான், அது போல நடிகர் விஜய்க்கும் அந்த ஆசை உள்ளது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்