விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு …!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திட்டம் ..!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

Default Image

வரக்கூடிய தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், வரக்கூடிய தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.டிசம்பர் 10 ஆம் தேதி  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைக்க உள்ளோம் என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்