இது என்னடா கொடுமையை இருக்கு…! எத சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் இருக்குப்பா….!!!

Default Image

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சர்க்கார் இசை வெளியீட்டு  நடைபெற்றது. இதில் பலலாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் விஜய் அவர்களின் பேச்சு தான் மக்களை கவர்ந்த ஒன்று.
விஜய் அவர்கள் மேடையில் பேசும் போது நண்பா, நண்பி என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இதை சிலர் இது தமிழ் வார்த்தை இல்லை இதை எவ்வாறு அவர் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்க்கு பதிலாக எழுத்தாளர் பா.விஜய் அவர்கள் இது தமிழ் வார்த்தை தான் என்று உறுதி செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்