நடிகர்களின் அரசியல் பற்றிய சகாயம் ஐஏஎஸ்-ன் அதிரடி பேச்சு….!!!!

Default Image

திரையுலக நடிகர்கள் தற்போது அரசியலில் களமிறங்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து பலரும் இதற்க்கு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள், ஐஏஎஸ் சகாயம் அவர்களிடம், கமல், ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், ” இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசியலில் சேர்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு. அவர்களை சரியானவர்களா இல்லையா எனபதை ஆராய்ந்து முடிவு செய்வது தமிழ் சமூகத்தின் கடமை என்றும், இன்றைய படித்த இளைஞர்கள் தெளிவாக உள்ளனர் ” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, தளபதி விஜய் அவர்களின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்