சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியதை பற்றி நடிகை கஸ்தூரி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா…?

Default Image

சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் மற்றும் சிலர் தொலைக்காட்சியில் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்களின் பேச்சே மிக பிரபலமாக பேசப்படுகிறது.ஏனென்றால் அவரது பேச்சு அங்கு வந்த ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதை குறித்து நடிகை கஸ்தூரி அவர்கள் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ” அசத்தல், செம்ம பன்ச். யாரோ எழுதி கொடுத்ததை விஜய் பேசியது போல எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் காந்தி, அரசியலை பற்றி அவர் பேசியதும் நான் முடிவை மாற்றி கொண்டேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள். ” என கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்