பிக்பாஸ் ஐஸ்வர்யா பண்ணுன வேலைய பாருங்க….!!!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சி பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. இதில் மக்கள் வில்லியாக பார்த்தது ஐஸ்வர்யாவை தான், ஏனென்றால் அவள் எல்லாரிடம், சண்டை, கோபம் என உணர்ச்சிவசப்பட்டு பல காரியங்களில் இவள் ஈடுபட்டதால், மக்கள் இவளை வில்லியாக பார்த்தனர்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, ஐஸ்வர்யா ட்வீட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு தான் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட விடியோவை வெளியிட்டுள்ளார்.
அவர் மஹத்துடன் எடுத்த புகைப்படம் மற்றும் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்