திமுக- காங்கிரஸ் கொள்ளையர்களின் கூடாரம்..!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
10 ஆண்டு காலம் மத்தியஆட்சியில் பங்கெடுத்த திமுக எய்ம்ஸ் அமைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், 10 ஆண்டு காலம் மத்தியஆட்சியில் பங்கெடுத்த திமுக எய்ம்ஸ் அமைய எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் இன்று ஒப்புதல் தந்து வழிமுறைகள் நடந்துவரும் நிலையில் ஆளும் அரசுகளை பொய்யர்களின் கூடாரம் எனக்கூறும் ஸ்டாலின். உண்மையில் திமுகதான் காங்கிரஸோடு கொள்ளையர்களின் கூடாரம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.